Posts

MGNRGEA....

கிராமசபை ரத்து செய்தாலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடல் கூட்டம் நடந்தே தீரனும்... மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் செயலுக்கு வரும் திட்டங்கள் என்பது ஒரு நெடு நீண்ட திட்டம் இந்த திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி,பணிகள் என்பது அனைத்தும் மக்களே தங்களின் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் சரிசெய்தல் புதிய நீர்நிலை கட்டமைப்பு உருவாக்கிகொள்ள அதுமட்டுமின்றி தனி நபர் நிலங்களில் மண் அரிப்பை தடுத்து நிறுத்திடவும் நிலத்தடி நீரை தக்க வைத்துக்கொள்ளவும் பண்ணை நிலங்களில் குட்டைகள் அமைதிடல் மேலும் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையமான அங்கன்வாடி பள்ளிகள் , போன்ற பள்ளிகளின் இன்றி கிராமத்தில் இயற்கை சூழல் ஏற்படுத்திட சாலை ஓரங்களில் மர செடிகள் நடவு செய்து அதனை தினம் தினம் பராமரிக்க வும் அதேபோல் ஆயுஷ் க்கு ஒத்துழைப்பாக மூலிகை மரங்கள் பராமரிப்பு என்று ஏராளமான திட்ட வசதியுடன் இருப்பது தான் 100 நாள் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுத்தியளிப்பு சட்டம்(திட்டம்) 2005 ஆகும். அதன் கீழ் தற்போதைய 2020 -2021 நடபாண்டிற்கான (Labour Estimate ) தொழிலாளர் மதிப்பீட்டை மக்களே தயார...

நிதி ஒதுக்கீடு 2020

பிக்கிலி_ஊராட்சியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 3 பணிகளில் பணி 1 ஊராட்சி மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்புடன் எனக்கு தெரிந்த வரை உங்கள் பார்வைக்கு..... # போலாம்ரைட் .... https://drive.google.com/file/d/1WMZxFXKPLszZRFzW1LpGa4aoDiSxjqLy/view?usp=drivesdk

புகார் அளித்த 3 நாளில் தீர்வு

Image
பிக்கிலி ஊராட்சியில் ஜூன் 15 அன்று கொடுத்த புகார் பிக்கிலி ஊராட்சியில் மூன்று இடங்களில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வழியில் மின்சார கம்பங்கள் உடைந்து காணப்பட்ட கம்பங்கள் தற்போது சரிசெய்யப்பட்டது படம் 1 : பிக்கிலி ஊராட்சி மலையூர் 12 வது வார்டு வடக்கு வீதி மாரியம்மன் கோவில் அருகில். படம் 2 : பிக்கிலி அரசு துவக்கப்பள்ளி பின் புறம். படம் 3 : பிக்கிலி புதூர் மாரியம்மன் கோவில் அருகில். 👇👇👇👇👇👇👇  பல நாட்களாக பழுதாகி மக்கள் நடமாடும் கோவில் அருகிலும் பள்ளி அருகிலும் மின் இணைப்பு சிமெண்ட் கம்பங்கள் உடந்துள்ளதை பிக்கிலி ஊராட்சி மலையூர் வார்டு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரி அவர்களும் கோபால்சாமி நாடக கலை குழு மேனேஜரும் ஜி.சின்னசாமி அவர்களும் அதேபோல் பிக்கிலி சார்ந்த சமூக அக்கறையாளர் இளைஞர்கள் விஜயகுமார் அவர்களும் பழுதான கம்பத்தின் புகைப்படங்களுடன்  பிக்கிலி_ஊராட்சி_மக்கள்_வளர்ச்சி_சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அதனை வேலூர் மண்டல மின் பகிர்மான பொறியாளர் பார்வைக்கு நியூஸ்7 ரிப்போர்ட்டர் அவரின் துணையோடு கொண்டு சென்றோம்  ஜூன் 19 ம் தேதி அன்றே ...

கொரோணா (vs) கிராம ஊராட்சியில் வளர்ச்சிக்குழு

Image
ஒவ்வொரு ஊராட்சியிலும் உடனே நிறைவேற்றிட வேண்டிய ஒன்று தலைவர்,து தலைவர்,ஊராட்சி செயலாளர்,உறுப்பினர்கள் அவசரகாலம் கருதி விரைந்து அரசாணை102 ன் படி வளர்ச்சிக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்..... அக்குழுவை கொண்டு மக்களை நேரடியாக வீட்டில் வைத்து எச்சரிக்கை அறிவுறுத்தல்,மருத்துவம் கொடுக்க முடியும் இக்குழு கீழ்க்கண்டவாறு அமையும்... வளர்ச்சிக்குழு – உறுப்பினர்கள்   கிராம ஊராட்சியின் 2 உறுப்பினர்கள ;  சத்துணவு அமைப்பாளர்  தொடக்கஃநடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்  சுயஉதவிக் குழு உறுப்பினர் அல்லது பிரதிநிதி  ஒரு சமூக ஆர்வலர்கள் (அ) அரசு சாரா தொண்டு நிறுவன அமைப்பாளர்  கிராம சுகாதார செவிலியர்  ஊர் நல அலுவலர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க செயலாளர் ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினர்களில் ஒருவர் இக்குழுவிற்குத் தலைவராவார். இக்குழுவின் பணிகள்  மக்கள் நலம் சுகாதாரம் குடிநீர் சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் தரம்  உயர்த துதல்  தொற்றுநோய் பரவாமல் தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்களை  மேற்பார்வையிடுதல்  நோய்த்தடுப...

கிராமசபை

Image
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவு2(13),சட்டப்பிரிவு(3)-ன் படி , தொடர்புடைய கிராம ஊராட்சிகள் பரப்பிற்குள் அடங்கிய,வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட நபர்களை கொண்ட ஒரு அமைப்பாக கிராமசபை ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ளது... மிக சரியான புரிதலுடன் இளைஞர்கள் கையாள வேண்டும் சாமானியன் MvkMuthu

ஊராட்சியின் அந்த மூவர்....

Image
கடந்த சில 3 வருடங்களில் இளைஞர்கள் மத்தியில் ஓரளவுக்கு பேசப்படும்,பகிரப்படும் ஒரு சக்தியாக உருவெடுத்து உள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் # கிராமசபை ஆகும். அதில் பங்கெடுத்த இளைஞர்களுக்கு பெரும்பாலானோர் க்கு தெரியும் சபையில் இருந்து கிடைத்த பதில் கிராமசபை யில் நீ எவ்ளோ தீர்மானம் எழுதினாலும் அது ஒண்ணுமே ஆகாது தம்பி இது வெறும் தீர்மானமே அவ்ளோ தான் நீ இப்போதான் புதுசா வந்திருக்க இந்த கிராமசபைக்கு என்கிற வார்த்தைகள் மிக அதிகமாக கேட்டிருக்க கூடும்..... சரி அந்த தீர்மானம் வைத்து என்ன தான் செய்றாங்க ன்னு கொஞ்சம் விவரமா பார்த்தால் ஊராட்சியில் உள்ள 9 வங்கி கணக்கு மூலம் அரசாங்கம் செலுத்தும் ஒரு ரூபாய்க்கும் கிராமசபை கூட்டியும் அல்லது மன்ற கூட்டம் கூட்டியும் மக்களிடம் எடுத்துறைக்கப்பட்டும் ஒப்புதலோடு பெற்ற பின்னரே ஒவ்வொரு ரூபாய்யும் வங்கியில் இருந்து பெற முடியும் என்பதை # ஊராட்சிகள்_சட்டம்_1994 மிக தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியாது..... அந்த சட்டத்தை தன் வசமாக்கி புதிதாக வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு உள்ளே வரும் தலைவர்களுக்கு பழம் தின்னு கொட்டை போட்ட ஊழல் பெர...

பிக்கிலி ஊராட்சி

Image
பிக்கிலி ஊராட்சி குறித்து அருமையான பதிவேற்றம் இணையத்தில் http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Pennagaram/Pikkili பிக்கிலி ஊராட்சியின் மக்கள் தொகை விவரம்